Abhirami Andhadhi Stanzas 58-61 | S J Janani
571 views · Published 20 February 2014 · 6:34 · Indexed 20 September 2026
Channel: Peppers TV · 2014 · Entertainment
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக் கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. 60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-- மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே? 61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-- தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
More from this channel
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
6:22
Cover Page | Lifestyle Show - Latest Fashion Trends - Portfolio 2013 | Cover Page
-
23:34
Interview with Kollywood Personalities - Mayakkam Enna Actor Sundar Ramu | 30 Minutes
-
15:44
Moonsigns - Guru Gochaara Porutham| சாஸ்திரம் காட்டும் வழிமுறைகள் |Moon Signs
-
23:44
Padithathil Pidithathu - Vetrividiyal Srinivasan | Interview| படித்ததில் பிடித்தது
-
8:10
Siragadikkum Manasu - Our belief system is our life |சிறகடிக்கும் மனசு
-
24:12
Padithathil Pidithathu - Dr. J. Bhaskaran | Interview| படித்ததில் பிடித்தது
-
6:45
Thiruvasagam| Tharchirappu Paayiram| Stanza 14-15 | S.J. Janani