Thiruvasagam - Thiruvasagam| Neethal Vinnappam | Stanza 27-28 | S.J. Jananiy

407 views · Published 11 November 2014 · 6:57 · Indexed 20 September 2026

Channel: Peppers TV · 2014 · Entertainment

Watch on YouTube

கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி 
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து 
அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் 
கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே 
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் 
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே 
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே.

More from this channel